முதலில் ௦.50 பைசா ,1 .௦௦ , 2 .00 ...அப்புறம் திடீர்னு 3 .௦௦ (அப்ப மட்டும் சரியாக சில்லறை கொடுப்பாய்ங்க) ..கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை 5 .௦௦...அப்புறம் அரசாங்கமே ,விலை ஏற்றிய பிறகு ..இப்போது 1௦.௦௦ முதல் 15 .௦௦ ரூபாய் வரை கூடுதலாக 'சரக்குகளுக்கு ' அநியாயமாக வசூலிக்கப் படுகிறது ! தரமும் மோசம்..!போறபோக்குல வீட்டுக்கு வீடு நாமே ஒரு 'உரக்குத்தல் ' (home made liquor ) போட்டுட வேண்டியது தான்.! ரெசிபி ஐ கூடிய சீக்கிரம் பகிர்ந்துக்கிறேன் ..!
சுதேசியாய் மாறுவோம்..!
No comments:
Post a Comment