இரவு தோறும்
பிறந்த நிலையிலேயே
'துயிலவும்' வேண்டும்
என்று பேரவா !
ஆனால் ....
இன்னொரு பிறப்பு
ஏற்பட்டு விடுமோ ...
என்று தான்
அச்சமாக இருக்கிறது !
சில மணி துளிகளுக்கு முன்பு எனது நண்பர்கள் ... ஒரு பிளாக் கவிஞரை ....ராட்டி ...ராட்டி ....பாராட்டிக் கொண்டிருந்த நிகழ்வைப் பார்த்து , என்னையும் ஒரு கவிதை படைக்க வைத்து விட்டது ...விதி வலியது !
பி.கு: உறை போடலாமே என்று கேட்கும் அறிவு சார் நண்பர்கட்கு ......
உடலுக்கே உடை வேண்டாம்
என்றெண்ணும் போது
உறுப்புக்கு மட்டும் எதற்கு ?
No comments:
Post a Comment