Monday 10 June 2013

துயில் ஆசை



இரவு தோறும்

பிறந்த நிலையிலேயே

'துயிலவும்' வேண்டும்

என்று பேரவா !

ஆனால் ....

இன்னொரு பிறப்பு

ஏற்பட்டு விடுமோ ...

என்று தான்

அச்சமாக இருக்கிறது !

சில மணி துளிகளுக்கு முன்பு எனது நண்பர்கள் ... ஒரு பிளாக் கவிஞரை ....ராட்டி ...ராட்டி ....பாராட்டிக் கொண்டிருந்த நிகழ்வைப் பார்த்து , என்னையும் ஒரு கவிதை படைக்க வைத்து விட்டது ...விதி வலியது !

பி.கு: உறை போடலாமே என்று கேட்கும் அறிவு சார் நண்பர்கட்கு ......

உடலுக்கே உடை வேண்டாம்

என்றெண்ணும் போது

உறுப்புக்கு மட்டும் எதற்கு ?

No comments:

Post a Comment